தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். அதில், அனைத்து வீடுகளிலும் தேசியக்...180694837

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும்.
அதில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி,கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்
- உள்ளாட்சி துறை உத்தரவு
Comments
Post a Comment