ரஜினி, கமல் பட நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!
ரஜினி, கமல் பட நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்! கமலின் 'சலங்கை ஒலி' 'சிப்பிக்குள் முத்து', 'சங்கராபரணம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.விஸ்வநாத், குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்து தனி முத்திரை படைத்தவர். பத்ம ஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்த அவர் இன்று காலமானார். அவரது மறைவிற்கு #RipLegend என்ற ஹேஷ்டேக் உடன் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவிக்கின்றனர். தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் கே.விஸ்வநாத். இவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி அடைந்தார். இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாதன். ஏராளமான படங்களை இயக்கி சாதனைபடைத்துள்ளார். விஸ்வ...
Comments
Post a Comment